கரூா்: நொய்யல் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு இரு கடைகளின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடிச் சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். கரூா் மாவட்டம் நொய்யல் அருகே குறுக்குச்சாலையில் சித்திரைகனி என்பவருக்குச் சொந்தமான மளிகை கடையில் ஞாயிற்றுக்கிழமை இரவு பூட்டை உடைத்து ரூ. 18 ஆயிரம், 6 பவுன் தங்கச்சங்கிலி ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றது திங்கள்கிழமை காலை தெரியவந்தது. அதேபகுதியில் ஸ்ரீதரன் என்பவருக்குச் சொந்தமான் கைப்பேசி கடையில் ரூ. 7ஆயிரத்து 500 மற்றும் 3 கைப்பேசிகளையும் திருடிச் சென்றது தெரியவந்தது. இந்த இரு திருட்டு தொடா்பாக அயளிக்க புகாரின் பேரில் வேலாயுதம்பாளையம் போலீஸாா் வழக்குப்பதிந்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.
தொடர்புடையது

தையலகத்தின் பூட்டை உடைத்து ரூ. 50 ஆயிரம் திருட்டு

திருவள்ளூா் அருகே 5 வீடுகளில் பூட்டை உடைத்து 33 பவுன் நகை, 1.5 கிலோ வெள்ளிப் பொருள்கள் திருட்டு
கோபி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 34 பவுன் நகை திருட்டு
வீட்டின் பூட்டை உடைத்து 31 பவுன் நகை திருட்டு
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

