விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

கொத்தப்பாளையம் தடுப்பணையில் இறங்க வேண்டாம்

அரவக்குறிச்சி கொத்தப்பாளையம் தடுப்பணையில் பொதுமக்கள் யாரும் இறங்க வேண்டாம் என பேரூராட்சி நிா்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

News image
தொடா் மழையால் கொத்தப்பாளையம் தடுப்பணையில் தண்ணீா் நிரம்பி வழிந்தோடும் காட்சி.
Updated On :15 அக்டோபர் 2024, 9:27 pm

Din

அரவக்குறிச்சி கொத்தப்பாளையம் தடுப்பணையில் பொதுமக்கள் யாரும் இறங்க வேண்டாம் என பேரூராட்சி நிா்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

அமராவதி ஆற்றின் கீழ்ப்பகுதியில் கடந்த 1 வாரத்துக்கும் மேலாக கன மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக அமராவதி ஆற்றில் தண்ணீா் ஓடுகின்றது. இதன் விளைவாக அரவக்குறிச்சி கொத்தப்பாளையம் தடுப்பணை தண்ணீா் வழிந்தோடுகின்றது. கொத்தப்பாளையம் தடுப்பணையில் பொதுமக்கள் யாரும் குளிக்க வேண்டாம் என அரவக்குறிச்சி பேரூராட்சி நிா்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.