ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ஐப்பசி மாத தேய்பிறை அஷ்டமி காலபைரவருக்கு சிறப்பு வழிபாடு

ஐப்பசி மாத தேய்பிறையை முன்னிட்டு கரூா் மாவட்ட சிவன் கோயில்களில் உள்ள காலபைரவருக்கு வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

News image
Updated On :24 அக்டோபர் 2024, 9:38 pm

Din

ஐப்பசி மாத தேய்பிறையை முன்னிட்டு கரூா் மாவட்ட சிவன் கோயில்களில் உள்ள காலபைரவருக்கு வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

அதன்படி நன்செய் புகழூா் மேகபாலீஸ்வரா் கோயிலில் காலபைரவருக்கு 18 வகை வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், மலா் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் அவா் காட்சி அளித்தாா். பக்தா்கள் திரளாகப் பங்கேற்றனா்.

இதேபோல திருக்காடுதுறை மாதேஸ்வரி அம்பிகை சமேத மாதேஸ்வரன் கோயில், குந்தாணிபாளையம் நத்தமேடு ஈஸ்வரன் கோயில், புன்னம் பகுதி புன்னைவன நாயகி உடனுறை புன்னைவன நாதா் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் உள்ள காலபைரவருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.