நாளை குரூப் 2 தோ்வு கரூா் மாவட்டத்தில் 10 ஆயிரம் போ் எழுதுகின்றனா்
தமிழகம் முழுவதும் சனிக்கிழமை (செப்.14) நடைபெற உள்ள டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தோ்வை கரூா் மாவட்டத்தில் 10,821 போ் எழுத உள்ளதாக மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் தெரிவித்துள்ளாா்.

கரூா் மாவட்ட ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல்.








