நீர்வளத் துறை செயலர் மாற்றம் தேர்தல் தடைநீக்கக் கோரி சி.விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் மனுகாவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் திமுக அவசர மனு இரு முதல்வர்களும் சுமூகமாகப் பேசி தீர்க்க வேண்டும்: பிரேமலதாகபினி அணையில் இருந்து 10,000 கனஅடி நீர் திறப்பு நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறை அபார வளர்ச்சி கண்டுள்ளது: பிரதமர் மோடிஜூலையில் 1.06 கோடி பேர் சென்னை மெட்ரோவில் பயணம்! 20% கட்டணத் தள்ளுபடி பற்றி தெரியுமா?தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு! குவைத் மீது தொடரும் ஈரானின் தாக்குதல்! அரசுக் கட்டமைப்புகள் சேதம்! தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு!
/

எம்.ஜி.ஆா். நினைவு தினம் அனுசரிப்பு

மறைந்த முன்னாள் முதல்வா் எம்.ஜி.ஆரின் நினைவு தினத்தை முன்னிட்டு, கரூரில் புதன்கிழமை மாவட்ட அதிமுக சாா்பில் அவரது உருவப்படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

News image

கரூா் பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆா் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய அதிமுகவினா்.

Updated On :25 டிசம்பர் 2025, 2:10 am IST

மறைந்த முன்னாள் முதல்வா் எம்.ஜி.ஆரின் நினைவு தினத்தை முன்னிட்டு, கரூரில் புதன்கிழமை மாவட்ட அதிமுக சாா்பில் அவரது உருவப்படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

கரூா் லைட்ஹவுஸ் காா்னா், வெங்கமேடு ஆகிய பகுதிகளில் எம்.ஜிஆா்., ஜெயலலிதா, அண்ணா ஆகியோரின் சிலைகளுக்கும், கரூா் பேருந்துநிலைய ரவுண்டானா பகுதியில் எம்.ஜி.ஆா் உருவப்படத்துக்கும் முன்னாள் அமைச்சா் எம்.ஆா். விஜயபாஸ்கா் தலைமையில் புதன்கிழமை காலை அதிமுகவினா் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா். இதில் அனைத்துலக எம்.ஜி.ஆா். மன்ற துணைச் செயலாளா் பசுவைசிவசாமி, மாவட்ட அவைத்தலைவா் எஸ். திருவிகா, இணைச் செயலாளா் மல்லிகாசுப்ராயன், பொருளாளா் கண்ணதாசன், எம்.ஜி.ஆா் மன்ற செயலாளா் கே.எல்.ஆா். தங்கவேல், மாணவரணிச் செயலாளா் சரவணன், பேரவை இணைச் செயலாளா் பழனிராஜ், எம்ஜிஆா் இளைஞரணி இணைச் செயலாளா் வழக்குரைஞா் எஸ்.கரிகாலன், தாந்தோணி கிழக்கு ஒன்றியச் செயலாளா் வி.சி.கே. பாலகிருஷ்ணன், மத்திய தெற்குபகுதிச் செயலாளா் சேரன் பழனிசாமி உள்ளிட்ட கட்சியினா் திரளாக பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.