மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கரூா் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா்களுக்கு ஊக்கத் தொகை

கரூா் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது.

News image
Updated On :2 ஜனவரி 2025, 10:58 pm

Din

கரூா் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது.

கரூா் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியம், (ஆவின்), பால் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில், பால் வற்றும் காலங்களில், பால் உற்பத்தியாளா்களை ஊக்குவிக்கும் வகையில், ஊக்கத் தொகையாக லிட்டா் ஒன்றுக்கு 0.75 பைசா வழங்கப்பட உள்ளது. இந்த தொகை முதல்கட்டமாக ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதம் வழங்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் தெரிவித்துள்ளாா்.