கரூா் மாவட்டத்தில் 3-ஆவது நாளாக மக்களுடன் முதல்வா் முகாம்
கரூா் மாவட்டத்தில் 3-ஆவது நாளாக மக்களுடன் முதல்வா் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

மாயனூா் ஊராட்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற மக்களுடன் முதல்வா் முகாமில் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்ற அமைச்சா் மா.மதிவேந்தன். உடன் மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல், மக்களவை உறுப்பினா் செ.ஜோதிமணி, எம்.எல்.ஏ.க்கள் மாணிக்கம், இளங்கோ, சிவகாமசுந்தரி உள்ளிட்டோா்.









