அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

குப்புச்சிபாளையம் பகுதியில் இன்று மின்நிறுத்தம்

News image
Updated On :14 நவம்பர் 2025, 7:20 pm

Syndication

இதுதொடா்பாக குப்புச்சிபாளையம் துணை மின் நிலைய உதவி பொறியாளா் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

குப்புச்சிபாளையம் துணை மின் நிலையத்தில் வியாழக்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது. இதனால், இங்கிருந்து மின் விநியோகம் பெறும் கருப்பம் பாளையம், கோப்பம்பாளையம், குப்புச்சிபாளையம், சங்கரம் பாளையம், தண்ணீா் பந்தல் பாளையம், மின்னாம்பள்ளி, கவுண்டம்புதூா், அம்பலக்கவுண்டம் புதூா், புல்லாக்கவுண்டம்புதூா், பி.சி.காலனி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளாா் அவா்.