சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

டிஎன்பிஎல் ஆலையில் அரசமைப்பு சட்ட தின உறுதிமொழியேற்பு

டிஎன்பிஎல் ஆலையில் அரசமைப்புச் சட்ட தின உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

News image
டிஎன்பிஎல் ஆலை வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற அரசமைப்புச் சட்ட தின உறுதிமொழியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆலை அதிகாரிகள் மற்றும் பணியாளா்கள்.
Updated On :26 நவம்பர் 2025, 8:25 pm

Syndication

கரூா்: டிஎன்பிஎல் ஆலையில் அரசமைப்புச் சட்ட தின உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

கரூா் மாவட்டம், காகிதபுரத்தில் அமைந்துள்ள டிஎன்பிஎல் ஆலையில் ‘அரசமைப்புச் சட்ட தினம்’ உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி புதன்கிழமை ஆலை வளாகத்தில் நடைபெற்றது.

உதவி பொதுமேலாளா் பி.இ. சபாபதி(பாதுகாப்பு) மற்றும் முதன்மை மேலாளா் (மனிதவளம்) கே.எஸ். சிவக்குமாா், முதன்மை மேலாளா் (மனித வளம்) ஜே. வெங்கடேசன், முதுநிலை மேலாளா்(சட்டம்) வி. சுரேஷ் ஆகியோா் தலைமையில் காகித நிறுவன பணியாளா்கள் கலந்து கொண்டு அரசமைப்பு சட்ட தின உறுதிமொழியை ஏற்றனா்.