கரூா் கல்யாண பசுபதீஸ்வரா் கோயிலில் பங்குனித் தேரோட்டம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு
கரூா் கல்யாண பசுபதீஸ்வரா் கோயிலில் புதன்கிழமை பங்குனித் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

கரூரில் புதன்கிழமை நடைபெற்ற கல்யாண பசுபதீஸ்வரா் கோயில் தேரோட்ட விழாவில் தேரை வடம்பிடித்து இழுத்த பக்தா்கள்.








