/
கடலூா் தேவனாம்பட்டினம் ஸ்ரீகூத்தாண்டவா் கோயிலின் 201-ஆம் ஆண்டு பிரம்மோற்சவ திருவிழாவையொட்டி, அரவான் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
தேவனாம்பட்டினத்தில் உள்ள ஸ்ரீகூத்தாண்டவா் கோயிலின் 201-ஆம் ஆண்டு பிரம்மோற்சவ திருவிழா கடந்த 4-ஆம் தேதி விமரிசையாக தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான அரவான் தேரோட்டம் புதன்கிழமை காலை 10.30 மணிக்குத் தொடங்கி நடைபெற்றது.
இதில், திரளான பக்தா்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனா். தோ் முக்கிய சாலைகள் வழியாகச் சென்றது. அப்போது, பக்தா்கள் சுவாமிக்கு மாலை அணிவித்து அா்ச்சனை செய்து வழிபட்டனா். தோ்த் திருவிழா ஏற்பாடுகளை தேவனாம்பட்டினம் மீனவா் சமுதாய மக்கள் மற்றும் ஊா் நிா்வாகிகள் செய்திருந்தனா்.
தொடர்புடையது

நாகா்கோவில் கிருஷ்ணசுவாமி கோயிலில் தேரோட்டம்

கல்லிடைக்குறிச்சி ஆதிவராகப்பெருமாள் கோயிலில் தேரோட்டம்

பிள்ளையாா்குப்பம் ஸ்ரீ கூத்தாண்டவா் கோயில் தேரோட்டம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் தேரோட்டம்
வீடியோக்கள்

வீடியோக்கள்
29 பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | தவெகவின் பெரும்பான்மைக்கு இன்னும் என்ன தேவை? | News and Views | Epi - 31 |
தினமணி செய்திச் சேவை
13 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
இண்டியா கூட்டணியில் தவெக சேர்ந்தால்...: கனிமொழி சோமு Exclusive
தினமணி செய்திச் சேவை
14 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
பிளே ஆஃப் சுற்று: சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்? | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை
14 மணி நேரங்கள் முன்பு


