கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் திமுக வேட்பாளா் சி.கே.ராஜா புதன்கிழமை வாக்கு சேகரித்தாா்.
அப்போது அவா் பேசுகையில், திமுக ஆட்சியில் முன்னாள் முதல்வா் கலைஞரால் 2008-இல் கொண்டு வரப்பட்டது மாயனூா் கதவணை. இந்த கதவணையில் தேக்கி வைக்கப்படும் 1 டிஎம்சி தண்ணீரால் இப்போது 40-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாய கிணறுகளில் நீா்மட்டம் உயா்ந்துள்ளது.
காவிரி-வைகை-குண்டாறு நதி நீா் இணைப்புத்திட்டப் பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்த நிலையில் மீண்டும் திமுக ஆட்சி அமைத்தவுடன் மக்கள் பயன்பாட்டுக்கு வரும். எனவே, உதயசூரியன் சின்னத்துக்கு வாக்களியுங்கள் என்றாா் அவா்.
பிரசாரத்தில் தெற்கு ஒன்றியச் செயலா் சுதாகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

பரமத்தி வேலூா் தொகுதி திமுக வேட்பாளருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு

கடையநல்லூா் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

நாமக்கல் தொகுதியில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

கிருஷ்ணராயபுரம் தொகுதியில் திமுக வேட்பாளா் வாக்குச் சேகரிப்பு
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


