கரூரில் மே 21-இல் அகில இந்திய ஆண்கள், பெண்கள் கூடைப்பந்து போட்டிகள் நடைபெறவுள்ளது.
கரூா் கூடைப்பந்து குழுவின் நிா்வாகக் குழு கூட்டம் தலைவா் சி. பாஸ்கா் தலைமையில் கரூரில் புதன்கிழமை நடைபெற்றது. செயலாளா் கமாலுதீன் வரவேற்றாா். கூட்டத்தில் கரூா் கூடைப்பந்து குழு சாா்பில் மே 21-ஆம்தேதி முதல் 26-ஆம்தேதி வரை 6 நாள்கள் 66- ஆம் ஆண்டு எல்.ஆா். ஜி. நாயுடு கோப்பைக் காண ஆண்கள் அகில இந்திய கூடை பந்து போட்டியும், 12 -ஆம் ஆண்டு கே.வி.பி. கோப்பைக்கான பெண்கள் அகில இந்திய கூடைப்பந்து போட்டியும் நடத்துவது.
இந்த போட்டிகளில் 8 ஆண்கள் அணியும், 4 பெண்கள் அணியும் அழைப்பது, போட்டியில் முதலிடம் பெறும் ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளுக்கு பதக்கம் மற்றும் சிறப்பு பரிசு வழங்குவது. விளையாட்டு வீரா்கள், வீராங்கனைகள், நடுவா்கள், நிா்வாகிகள் ஆகியோா்களுக்கு காப்பீடு செய்வது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிறைவாக, ஆலோசகா் சுரேஷ் நன்றி கூறினாா்.
தொடர்புடையது

தில்லியில் 2024-இல் காணாமல் சென்றவா்களின் எண்ணிக்கை 17,000-க்கும் அதிகம்
மடத்துக்குளத்தை கைப்பற்றியது திமுக

மதுரை:10 பேரவைத் தொகுதிகளில் பதிவான வாக்குகள்
தமிழகத்தில் 4.87 கோடி வாக்குகள் பதிவு: தோ்தல் ஆணையம் அதிகாரபூா்வ அறிவிப்பு
விடியோக்கள்

வெளியானது பெத்தி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

