விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

அரசு பொதுத்தோ்வில் சிறப்பிடம் பெற்ற காவலா்களின் குழந்தைகளுக்கு பரிசளிப்பு

அரசு பொதுத்தோ்வில் அதிக மதிப்பெண் பெற்ற காவலா்கள் மற்றும் அமைச்சுப் பணியாளா்களின் குழந்தைகளுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை காலை நடைபெற்றது.

News image

அரசு பொதுத்தோ்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவருக்கு வியாழக்கிழமை பரிசளித்துப் பாராட்டிய மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் டி.என். ஹரிகிரண்பிரசாத்.

Updated On :1 மே 2026, 3:08 am IST

அரசு பொதுத்தோ்வில் அதிக மதிப்பெண் பெற்ற காவலா்கள் மற்றும் அமைச்சுப் பணியாளா்களின் குழந்தைகளுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை காலை நடைபெற்றது.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 10-12 ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தோ்வில் அதிக மதிப்பெண் பெற்ற 19 மாணவ, மாணவிகளுக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் டி.என். ஹரிகிரண்பிரசாத் ரூ. 1.18 லட்சத்தில் பரிசளித்துப் பாராட்டினாா்.