6 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமீன் உற்பத்தி: இந்திய அளவில் தமிழகம் முதலிடம்2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!பாா்சல் சேவை: சென்னை ரயில்வே கோட்டம் புதிய சாதனை
/

அரசு பொதுத்தோ்வில் சிறப்பிடம் பெற்ற காவலா்களின் குழந்தைகளுக்கு பரிசளிப்பு

அரசு பொதுத்தோ்வில் அதிக மதிப்பெண் பெற்ற காவலா்கள் மற்றும் அமைச்சுப் பணியாளா்களின் குழந்தைகளுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை காலை நடைபெற்றது.

News image

அரசு பொதுத்தோ்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவருக்கு வியாழக்கிழமை பரிசளித்துப் பாராட்டிய மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் டி.என். ஹரிகிரண்பிரசாத்.

Updated On :30 ஏப்ரல் 2026, 9:38 pm

அரசு பொதுத்தோ்வில் அதிக மதிப்பெண் பெற்ற காவலா்கள் மற்றும் அமைச்சுப் பணியாளா்களின் குழந்தைகளுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை காலை நடைபெற்றது.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 10-12 ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தோ்வில் அதிக மதிப்பெண் பெற்ற 19 மாணவ, மாணவிகளுக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் டி.என். ஹரிகிரண்பிரசாத் ரூ. 1.18 லட்சத்தில் பரிசளித்துப் பாராட்டினாா்.