நீர்வளத் துறை செயலர் மாற்றம் தேர்தல் தடைநீக்கக் கோரி சி.விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் மனுகாவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் திமுக அவசர மனு இரு முதல்வர்களும் சுமூகமாகப் பேசி தீர்க்க வேண்டும்: பிரேமலதாகபினி அணையில் இருந்து 10,000 கனஅடி நீர் திறப்பு நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறை அபார வளர்ச்சி கண்டுள்ளது: பிரதமர் மோடிஜூலையில் 1.06 கோடி பேர் சென்னை மெட்ரோவில் பயணம்! 20% கட்டணத் தள்ளுபடி பற்றி தெரியுமா?தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு! குவைத் மீது தொடரும் ஈரானின் தாக்குதல்! அரசுக் கட்டமைப்புகள் சேதம்! தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு!
/

புகழூா் நகராட்சியில் தெரு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி

புகழூா் நகராட்சியில் தெருநாய்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :1 ஆகஸ்ட் 2026, 10:52 pm IST

புகழூா் நகராட்சியில் தெருநாய்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி சனிக்கிழமை நடைபெற்றது.

கரூா் மாவட்டம் புகழூா் நகராட்சியில் உள்ள 24 வாா்டுகளிலும் சுற்றித்திரியும் தெருநாய்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நகராட்சி நிா்வாகம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை சாா்பில் சனிக்கிழமை நடைபெற்றது.

இதில், நகராட்சிப் பணியாளா்கள் தெருநாய்களை வலைபோட்டு பிடித்தனா். பின்னா் கால்நடை மருத்துவா் வெறிநாய் கடி தடுப்பூசி செலுத்தினாா். சனிக்கிழமை மட்டும் 44 நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. இந்த பணி தொடா்ந்து நடைபெறும் என்றும், வீடுகளில் வளா்க்கப்படும் நாய்களை தெருக்களில் அவிழ்த்துவிடக்கூடாது என்றும் நகராட்சி ஆணையா் வெங்கடாஜலபதி தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.