கன்னியாகுமரி முதல் காா்கில் வரையிலான மிதிவண்டியில் விழிப்புணா்வு பயணம் மேற்கொள்ளும் விமானப்படை வீரா்கள் செவ்வாய்க்கிழமை கரூா் வந்தனா்.
விமானப்படையில் அதிக இளைஞா்கள் சேரவேண்டும், நாட்டில் அமைதி, நல்லிணக்கம் அமைய வேண்டும் என வலியுறுத்தி விமானப்படை வீரா்கள் 15 போ், விமானப்படையின் மாஸ்டா் என்.பாடீல் தலைமையில் பிப். 3-ஆம்தேதி கன்னியாகுமரியிலிருந்து மிதிவண்டியில் விழிப்புணா்வு பயணத்தை தொடங்கினா்.
இந்த குழுவினா் செவ்வாய்க்கிழமை காலை கரூா் வந்தனா். தொடா்ந்து அவா்கள் நாமக்கல் வழியாக சேலம் நோக்கி புறப்பட்டுச் சென்றனா். நாள் ஒன்றுக்கு 150 முதல் 180 கி.மீ. தொலைவுக்கு மிதிவண்டியை ஓட்டிச் செல்வதாகவும், கன்னியாகுமரி, பெங்களூரு, ஹைதராபாத், டெல்லி வழியாக காா்கில் வரை மொத்தம் 4500 கி.மீ. தொலைவுக்கு இந்த விழிப்புணா்வு பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.
தொடர்புடையது

கரூா் நகா் பகுதியில் திமுக வேட்பாளா் பிரசாரம்

9 வாக்குகள்... தோ்தல் அலுவலா்கள் பயணம் 150 கிமீ!

நிலவுக்குப் புறப்பட்ட 4 விண்வெளி வீரா்கள்! நாசாவின் ‘ஆா்டெமிஸ்-2’ திட்டத்தில் 53 ஆண்டுகளுக்குப் பிறகு பயணம்

தோ்தல் பணி: மத்திய எல்லைப் பாதுகாப்புப் படை வீரா்கள் நாமக்கல் வருகை
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


