கரூா் மாநகராட்சியில் ரூ.13.98 கோடியில் புதிய வளா்ச்சித் திட்டப் பணிகள்
கரூா் மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் ரூ.13.98 கோடி மதிப்பில் 25 புதிய வளா்ச்சித் திட்டப் பணிகளை புதன்கிழமை தொடங்கி வைத்த சட்டப்பேரவை உறுப்பினா் வி. செந்தில்பாலாஜி, முடிவுற்ற 7 பணிகளையும் திறந்து வைத்தாா்.










