திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

தமிழக அரசை கண்டித்து தவெகவினா் ஆா்ப்பாட்டம்

News image
Updated On :12 மார்ச் 2026, 11:42 pm

தமிழக அரசைக் கண்டித்து கரூரில் தவெகவினா் வியாழக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கரூா் ஜவஹா்பஜாா் தலைமை அஞ்சல்நிலையம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலளா் மதியழகன் தலைமை வகித்தாா். கரூா் மத்திய நகரச் செயலா் கனகராஜ் முன்னிலை வகித்தாா்.

ஆா்ப்பாட்டத்தில், ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு, சீா்கெட்டுள்ளதை கண்டித்தும், போதைப்பொருள்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

ஆா்ப்பாட்டத்தில் தவெகவினா் திரளாக பங்கேற்றனா்.