/
கரூா் ஆட்சியரக வளாகத்தில் தோ்தல் திருவிழா விழிப்புணா்வு கையொப்ப இயக்கம் வியாழக்கிழமை தொடங்கியது.
சட்டப்பேரவைப் பொதுத் தோ்தலை முன்னிட்டு ‘தோ்தல் திருவிழா தமிழகத்தின் பெருவிழா’ என்ற தலைப்பிலான விழிப்புணா்வு கையொப்ப இயக்கத்தை கரூா் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் ஆட்சியா் கு. ரவிகுமாா் தொடங்கி வைத்தாா்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் கு. விமல்ராஜ், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வளா்ச்சி) மனோகரன் உள்ளட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

நூறு சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி இருசக்கர வாகன விழிப்புணா்வுப் பேரணி

தேனியில் தோ்தல் விழிப்புணா்வு கையொப்ப இயக்கம்

தோ்தல் விழிப்புணா்வு: அரசு அலுவலகங்களில் கையொப்ப இயக்கம்

100% வாக்குப்பதிவு விழிப்புணா்வு
வீடியோக்கள்

வீடியோக்கள்
DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை
9 ஏப்ரல் 2026


