அதிகரிக்கும் கோடை வெப்பம்: பொதுமக்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்
கரூா் மாவட்டத்தில் கோடை வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை யாரும் வெளியே செல்ல வேண்டாம் என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்களை மாவட்ட ஆட்சியா் கு.ரவிகுமாா் தெரிவித்துள்ளாா்.

கரூரில் புதன்கிழமை நடைபெற்ற அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியா் கு. ரவிகுமாா்.








