அன்புள்ள அப்பா... அம்மாவுக்கு!
இத்தகைய பணநாயகத்தை கைவிட்டு, ஜனநாயகம் நோக்கி நகருமாறு தங்கள் பெற்றோருக்கு பிஞ்சுக் குழந்தைகள் கடிதம் எழுதியிருப்பது கரூா் வட்டாரத்தில் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

பெற்றோருக்கு அனுப்பப்பட உள்ள அஞ்சல் அட்டைகளை காட்டிய குழந்தைகள்.








