சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

பெரம்பலூர் அருகே மூவருக்கு வெட்டு:  5 பேர் கைது

பெரம்பலூர் கோஷ்டி மோதலில் 3 பேரை அரிவாளால் வெட்டியது தொடர்பாக  5 பேரை பெரம்பலூர் போலீஸார் கைது செய்தனர்.

News image
Updated On :5 பிப்ரவரி 2018, 1:00 am

DIN

பெரம்பலூர் கோஷ்டி மோதலில் 3 பேரை அரிவாளால் வெட்டியது தொடர்பாக  5 பேரை பெரம்பலூர் போலீஸார் கைது செய்தனர்.
பெரம்பலூர் அருகேயுள்ள வடக்குமாதவி கிராமம், அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் சுதா (27). இவருக்கும், உறவினர்களான அழகுதுரை உள்ளிட்டோருக்கும் ஆடு விற்பனையில் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக முன் விரோதம் இருந்ததாம். இந்நிலையில், இரு தரப்பினருக்கும் இடையே சனிக்கிழமை மாலை மோதலில் சுதா, இவரது தம்பி மணிகண்டன் (20), காசிராஜன் ஆகியோரை அழகுதுரை தரப்பினர் அரிவாளால் வெட்டினராம்.  இதுகுறித்து, சுதா அளித்த புகாரின்பேரில் பெரம்பலூர் போலீஸார் வழக்குப் பதிந்து அழகுதுரை (43), செந்தில்குமார் (33), கலைச்செல்வி (35), பூபதி (27), முத்தழகி (33) ஆகியோரைக் கைது செய்து ஞாயிற்றுக்கிழமை சிறையில் அடைந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.