மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

அரியலூரில் தேமுதிகவினர் ஆலோசனை

அரியலூரில் தேமுதிக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் அண்மையில்(மே 12) நடைபெற்றது.

Updated On :14 மே 2018, 10:46 pm

அரியலூரில் தேமுதிக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் அண்மையில்(மே 12) நடைபெற்றது.
கூட்டத்தில், அரியலூரில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், புதிய பேருந்து நிலையம், அமைத்து தர வேண்டும். திருமானூர், தா.பழுர் ஒன்றியத்தை தனி வருவாய் வட்டமாக அறிவிக்க வேண்டும். மாவட்டத்தில் மணல் திருட்டு, மணல் கொள்ளைக்கு துணை போகும் அரசு அதிகாரிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
அரியலூர் நகர் முழுவதும் ஷேர் ஆட்டோ இயக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்துக்கு அக்கட்சியின் மாவட்டச் செயலர் ராம.ஜெயவேல் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் ஜோசப் சத்தியமூர்த்தி, மாவட்ட பொருளாளர் கவியரசன், மாவட்ட துணைச் செயலாளர்கள் எழிலரசன், தங்கதமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.