திமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!பாஜக ஆட்சியில் திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றப்படும்: ராஜ்நாத் சிங்பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ், திரிணமூல்: பாடம் புகட்டப்படும் - மோடி
/

மக்கள் சிந்தனை பேரவை ஆலோசனை

மக்கள் சிந்தனை பேரவை உறுப்பினர்களுக்கான ஆலோசனைக் கூட்டம், பெரம்பலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On :21 மே 2018, 1:44 am

மக்கள் சிந்தனை பேரவை உறுப்பினர்களுக்கான ஆலோசனைக் கூட்டம், பெரம்பலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, அச்சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வ. சந்திரமெளலி தலைமை வகித்தார். 
கூட்டத்தில், பெரம்பலூர் மாவட்டத்தில் புத்தகத் திருவிழா நடத்துவது உள்ளிட்ட பணிகளில் பேரவையை மீண்டும் உத்வேகத்துடன் செயல்பட வைப்பது. புதிய உறுப்பினர்களைச் சேர்ப்பது. பெரம்பலூர் மாவட்டத்தில் வருடாந்திர இலக்கிய செயல்பாடுகளை ஊக்குவிக்கும்விதமாக பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கதை, கவிதை, கட்டுரை மற்றும் பேச்சு உள்ளிட்ட போட்டிகள் நடத்துவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.