மக்கள் சிந்தனை பேரவை உறுப்பினர்களுக்கான ஆலோசனைக் கூட்டம், பெரம்பலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, அச்சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வ. சந்திரமெளலி தலைமை வகித்தார்.
கூட்டத்தில், பெரம்பலூர் மாவட்டத்தில் புத்தகத் திருவிழா நடத்துவது உள்ளிட்ட பணிகளில் பேரவையை மீண்டும் உத்வேகத்துடன் செயல்பட வைப்பது. புதிய உறுப்பினர்களைச் சேர்ப்பது. பெரம்பலூர் மாவட்டத்தில் வருடாந்திர இலக்கிய செயல்பாடுகளை ஊக்குவிக்கும்விதமாக பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கதை, கவிதை, கட்டுரை மற்றும் பேச்சு உள்ளிட்ட போட்டிகள் நடத்துவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தேனாம்பேட்டையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் சாலைவலம்!

ராகுல்காந்தி நாளை குளச்சல், நான்குனேரியில் பிரசாரம்!

திமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்

ரிங்கு சிங் அரைசதம் விளாசல்; கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு முதல் வெற்றி!
வீடியோக்கள்
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

