பெரம்பலூரில், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாநில அளவிலான 3-வது ரோலர் ஸ்கேட்டிங் போட்டிகள் நிறைவடைந்தன.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள ரோலர் ஸ்கேட்டிங் மைதானத்தில், பெரம்பலூர் ரோலர் ஸ்கேட்டிங் அசோசிஷேயன் சார்பில் 3 ஆம் ஆண்டு மாநில அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் போட்டிகள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது.
சனிக்கிழமை 6 வயது முதல் 8 வயதுடையோருக்கு நடத்தப்பட்ட 200 மீ, 300 மீ போட்டிகளில் பல்வேறு மாவட்டங்களைத் சேர்ந்த 300 பேர் பங்கேற்றனர்.
தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 8 முதல் 16 வயது மற்றும் 16 வயதுக்கு மேற்பட்டோருக்கான 400 மீ, 600 மீ, 800 மீ ஆகிய பிரிவுகளில் கீழ் நடத்தப்பட்ட போட்டியில் பங்கேற்க தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 500 வீரர், வீராங்கனைகள் பதிவு செய்திருந்தனர்.
ரிங் 1, ரிங் 2, ரிங் 2 ஏ ஆகிய பிரிவுகளின் கீழ் தனித்தனியே நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கு முதல் பரிசாக தங்கப் பதக்கமும், 2-வது பரிசாக வெள்ளிப் பதக்கமும், 4 முதல் 6-வது இடங்களில் வெற்றி பெற்றோருக்கு ஆறுதல் பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மிக இளம் வயது மேயர்! பிரிட்டன் வரலாற்றில் இடம்பெற்ற இந்திய வம்சாவளி இளைஞர்!!

அடுத்த 2 மணி நேரத்துக்கு 10 மாவட்டங்களில் மழை!

30 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லைக்காளியம்மன் கோயில் தெப்போற்சவம்!
பெட்ரோல், டீசல் விலை ஒரே வாரத்தில் 2-வது முறை உயர்வு!
விடியோக்கள்

வெளியானது பெத்தி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு
