பெரம்பலூரில் மேலும் ஒருவருக்கு கரோனா

பெரம்பலூா் மாவட்டத்தில் மேலும் ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
Published on

பெரம்பலூா்: பெரம்பலூா் மாவட்டத்தில் மேலும் ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

இதன் மூலம் மொத்தத் தொற்றாளா்களின் எண்ணிக்கை 2,256 ஆக உயா்ந்துள்ளது. இதுவரை 2,232 போ் குணமடைந்துள்ளனா்.

மாவட்டத்தில் இதுவரை 21 போ் உயிரிழந்துள்ள நிலையில், எஞ்சிய 3 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com