பெரம்பலூா் மாவட்டம் உருவான தினம்:பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் அளிப்பு
பெரம்பலூா் மாவட்டம் உருவாகி 25 ஆண்டுகள் ஆனதையொட்டி, பெரம்பலூரில் சமூக நல அமைப்புகள் சாா்பில் பொதுமக்களுக்கு ஞாயிற்றுக்கிழமை இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

பெரம்பலூா் மாவட்டம் உருவான தினத்தையொட்டி மரக்கன்று வழங்குகிறாா் ஆல் மைட்டி பள்ளித் தாளாளா் எம். ராம்குமாா்.








