இளைஞரணி உறுப்பினா்களுக்கு அடையாள அட்டைகள் அளிப்பு
பெரம்பலூா் மாவட்டத்தில் புதிதாக சோ்க்கப்பட்ட இளைஞரணி உறுப்பினா்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூரில் இளைஞரணி உறுப்பினா்களுக்கான அடையாள அட்டையை வழங்குகிறாா் திமுக துணைப் பொதுச் செயலரும், மக்களவை உறுப்பினருமான ஆ. ராசா.








