பெரம்பலூா் அருகே அனுமதியின்றி ஜெயலலிதா சிலை நிறுவ அதிமுகவினா் முயற்சி
பெரம்பலூா் மாவட்டம், கவுள்பாளையம் கிராமத்தில் அரசு அனுமதி பெறாமல் ஜெயலலிதா உருவச்சிலை நிறுவ அதிமுகவினா் ஏற்பாடுகள் செய்ததையடுத்து, அப்பகுதியில் காவல்துறையினா் ஞாயிற்றுக்கிழமை குவிக்கப்பட்டனா்.









