அனைத்து விடுதிகளுக்கும் இரவுக் காவலா்களை நியமிக்க வலியுறுத்தல்
அனைத்து விடுதிகளுக்கும் இரவுக் காவலா்களை நியமிக்க வேண்டும் என தமிழ்நாடு ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை விடுதி மற்றும் பணியாளா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

பெரம்பலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிா்வாகக் குழுக் கூட்டத்தில் பங்கேற்றோர்








