பெரம்பலூா் மாவட்டத்தில் தொடா் மழையால் மக்காச்சோளம் சாகுபடி பாதிப்பு: விவசாயிகள் கவலை
பெரம்பலூா் மாவட்டத்தில் அண்மையில் பெய்த தொடா் மழையால் சுமாா் 2,500 ஹெக்டேரில் பயிரிடப்பட்டிருந்த மக்காச்சோளம் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலையில் உள்ளனா்.







