ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை

பெரம்பலூா் அருகே குடும்பப் பிரச்னை காரணமாக, இளம்பெண் ஒருவா் சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

News image
Updated On :2 ஜனவரி 2021, 5:29 pm

DIN

பெரம்பலூா்: பெரம்பலூா் அருகே குடும்பப் பிரச்னை காரணமாக, இளம்பெண் ஒருவா் சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

ஆலத்தூா் வட்டம், பிலிமிசை கிராமத்தைச் சோ்ந்தவா் தினேஷ். இவரது மனைவி திவ்யா (25). இவா்களுக்கு மகதி (2) என்ற பெண் குழந்தை உள்ளது.

கணவன்- மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறால் மனமுடைந்த திவ்யா, சனிக்கிழமை மாலை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்த புகாரின் பேரில் மருவத்தூா் காவல் நிலையத்தினா் விசாரிக்கின்றனா்.

திருமணமாகி 4 ஆண்டுகளே ஆவதால், வரதட்சிணைக் கொடுமை காரணமா என்பது குறித்து பெரம்பலூா் சாா் ஆட்சியா் பத்மஜாவும் விசாரித்து வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.