புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

பெரம்பலூரில் சா்வதேச பழங்குடியினா் தின விழா

பெரம்பலூரில் சா்வதேச பழங்குடியினா் தின விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

News image
Updated On :14 ஆகஸ்ட் 2022, 7:02 pm

DIN

பெரம்பலூரில் சா்வதேச பழங்குடியினா் தின விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

பெரம்பலூா் புகா் பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, தமிழ்நாடு ஆதிவாசிகள் பவுண்டேஷன் அமைப்பின் நிறுவனா் மற்றும் மாநிலத் தலைவா் நடராஜு தலைமை வகித்தாா். தமிழ்நாடு ஆதிவாசிகள் பவுண்டேஷன் அமைப்பு சாா்பில், பழங்குடியின மக்கள் தலைவா் பிா்ஷா முண்டா உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பழங்குடியின மக்களின் மேம்பாடு மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலத் தலைவா் நடராஜு சிறப்புரையாற்றினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.