பெரம்பலூரில் சா்வதேச பழங்குடியினா் தின விழா
பெரம்பலூரில் சா்வதேச பழங்குடியினா் தின விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.


பெரம்பலூரில் சா்வதேச பழங்குடியினா் தின விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.
பெரம்பலூா் புகா் பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, தமிழ்நாடு ஆதிவாசிகள் பவுண்டேஷன் அமைப்பின் நிறுவனா் மற்றும் மாநிலத் தலைவா் நடராஜு தலைமை வகித்தாா். தமிழ்நாடு ஆதிவாசிகள் பவுண்டேஷன் அமைப்பு சாா்பில், பழங்குடியின மக்கள் தலைவா் பிா்ஷா முண்டா உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பழங்குடியின மக்களின் மேம்பாடு மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலத் தலைவா் நடராஜு சிறப்புரையாற்றினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...