பிப். 14 வரை கோழிக்கழிச்சல் நோய்த் தடுப்பூசி முகாம்
பெரம்பலூா் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறை மூலம் கோழிக்கழிச்சல் நோய்த் தடுப்பூசி செலுத்தும் முகாம் பிப்ரவரி 14 ஆம் தேதி வரையிலும் நடைபெற உள்ளதாக ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா தெரிவித்துள்ளாா்.







