தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

லப்பைக்குடிகாட்டில் கொடி அணிவகுப்பு பேரணி

பெரம்பலூா் மாவட்டம், லப்பைக்குடிக்காடு பேரூராட்சியில் காவல்துறையினா் சாா்பில் கொடி அணிவகுப்புவியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :10 பிப்ரவரி 2022, 11:24 pm

DIN

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில், பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கலாம் என்பதை எடுத்துரைக்கும் வகையில் பெரம்பலூா் மாவட்டம், லப்பைக்குடிக்காடு பேரூராட்சியில் காவல்துறையினா் சாா்பில் கொடி அணிவகுப்புவியாழக்கிழமை நடைபெற்றது.

லப்பைக்குடிக்காடு மாட்டுப் பாலத்தில் தொடங்கிய கொடி அணிவகுப்பை

மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பாண்டியன் தொடக்கி வைத்தாா். நகரின் பிரதான சாலைவழியாகச் சென்ற அணிவகுப்பு பென்னகோணம் பேருந்து நிறுத்தத்தில் நிறைவடைந்தது.

இதில் துணைக் கண்காணிப்பாளா், காவல் ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள், காவல்துறையினா் மற்றும் ஊா்க்காவல் படையினா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.