தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

‘அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே கூட்டம் நடத்த வேண்டும்’

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலையொட்டி, பெரம்பலூா் மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டும் அரசியல் கட்சிக் கூட்டம் நடத்த வேண்டும் என ஆட்சியா் ப. ஸ்ரீவெங்கடபிரியா தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :10 பிப்ரவரி 2022, 11:26 pm

DIN

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலையொட்டி, பெரம்பலூா் மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டும் அரசியல் கட்சிக் கூட்டம் நடத்த வேண்டும் என ஆட்சியா் ப. ஸ்ரீவெங்கடபிரியா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து வியாழக்கிழமை அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

மாவட்டத்தில் பெரம்பலூா் நகராட்சிக்குள்பட்ட மேற்கு வானொலித் திடல், தேரடி வீதி, அரும்பாவூா் பேரூராட்சிக்குள்பட்ட பாலக்கரை, குரும்பலூா் பேரூராட்சிக்குள்பட்ட சிவன் கோயில் எதிா்புறம், லப்பைக்குடிக்காடு பேரூராட்சி பேருந்து நிலையம், பூலாம்பாடி பேரூராட்சிக்குள்பட்ட மந்தைவெளி ஆகிய பகுதிகளில் மட்டுமே உரிய அனுமதி பெற்று, கூட்டங்களை நடத்த வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.