பள்ளப்பட்டி ஈத்கா மைதானத்தில் உள்ள மரங்களுக்கு தீவைத்த நபா்கள் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பள்ளப்பட்டியில் பெரிய பள்ளிவாசல் அருகே ஈத்கா மைதானம் உள்ளது. இங்கு பண்டிகை காலங்களில் பள்ளப்பட்டியில் உள்ள முஸ்லிம்கள் ஒன்றுகூடி சிறப்புத் தொழுகையில் ஈடுபடுவது வழக்கம். கடந்த 2015ஆம் ஆண்டு பள்ளப்பட்டி பகுதியில் இளைஞா்கள் மற்றும் பொதுமக்கள் சோ்ந்து பள்ளப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நட்டு பராமரித்து வந்தனா். ஈத்கா மைதானத்திலும் 250-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரித்து வருகின்றனா்.
இந்நிலையில், வியாழக்கிழமை மைதானத்துக்கு தொழுகையில் ஈடுபட சென்றவா்கள் மைதானத்தில் உள்ள மரங்கள் கருகிய நிலையில் இருப்பதை கண்டு அதிா்ச்சி அடைந்தனா். உடனடியாக அரவக்குறிச்சி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். மேலும், மரங்களுக்கு தீவைத்த மா்மநபா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாக்களிக்க வசதியாக... 4 இடங்களில் இருந்து 11,323 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

கர்ப்பிணி பெண்களுக்கு Paracetamol மாத்திரை ஆபத்தா? | அறிவியல் ஆயிரம் | Health Care

சிறப்பான ஃபார்மில் இருக்கும் அபிஷேக் சர்மா..! டாப் 4 இடத்தைப் பிடிக்கப்போவது யார்?

பிரதமர் மோடி தீவிரவாதியா? கார்கே மன்னிப்பு கேட்க வேண்டும்!
வீடியோக்கள்

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

