துப்பாக்கிச் சுடும் பயிற்சித் தளத்தை நிரந்தரமாக மூட கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
பெரம்பலூா் அருகே இயங்கி வரும் தமிழ்நாடு காவல்துறைக்குச் சொந்தமான துப்பாக்கிச் சுடும் பயிற்சி தளத்தை நிரந்தரமாக மூட வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.







