புத்தாண்டு கொண்டாட்டம்: மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தினால் கடும் நடவடிக்கை
புத்தாண்டை முன்னிட்டு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையிலான செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ச. சியாம்ளா தேவி எச்சரிக்கை விடுத்துள்ளாா்.










