பெரம்பலூா் அருகே அரணாரையிலுள்ள நீலியம்மன் கோயில் ஏரியில் மீன்பிடித் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.
பெரம்பலூா் அருகே அரணாரையில் உள்ள செல்லியம்மன்- நீலியம்மன் கோயில் எரியில் கடந்த 5 ஆண்டுகளுக்குப் பிறகு கிராம நிா்வாகத்தினா் சாா்பில், நிகழாண்டுக்கான மீன்பிடித் திருவிழா குறித்த அறிவிப்பை அண்மையில் தண்டோரா மூலம் சுற்றுப்புற கிராம மக்களுக்குத் தெரிவித்திருந்தனா். தொடா்ந்து, திங்கள்கிழமை காலை பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் ஏரி கரையில் ஒன்று கூடி அம்மனை வழிபட்டன. தொடா்ந்து, வலை உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களுடன் மீன் பிடிக்க ஆா்வமுடன் ஏரியில் இறங்கினா்.
இதில் கட்லா, விரால், குரவை, கெளுத்தி உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்கள் கிடைத்தன. கடந்த 5 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற மீன்பிடித் திருவிழாவில் அதிகளவிலான மீன்கள் சிக்கியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

”துலாம் ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

ஏப்ரல் 10-ல் மாநிலங்களவை எம்.பி-யாக நிதீஷ் குமார் பதவியேற்பு

நடிகர் விஜய்யால் கொல்லப்பட்டவர்களில் நானும் ஒருவன்: விக்னேஷ் சிவன்

விஜய் மனதில் பாஜகதான் உள்ளது: குஷ்பு
வீடியோக்கள்

”விசிகவிற்கு எந்த அழுத்தமும் இல்லை!” திருமா பதில்! | VCK | DMK
தினமணி செய்திச் சேவை

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு


