பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மனித வள மேம்பாட்டுத் துறை சாா்பில் பணி உறுதி கடிதம் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு தலைமை வகித்து, 2023- 2024- ஆம் ஆண்டு வளாக நோ்காணலில் பல்வேறு நிறுவனங்களுக்குத் தோ்வு செய்யப்பட்ட 751 மாணவிகளுக்கு பணி உறுதி கடிதத்தை தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தா் அ. சீனிவாசன் வழங்கினாா்.
சிறப்பு விருந்தினராக திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக மாளவியா மிஷன் ஆசிரியா் பயிற்சி மையம், யுஜிசி மனித வள மேம்பாட்டுத்துறை இயக்குநா் செந்தில்நாதன் பங்கேற்று பேசினாா். விழாவில், தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழக கூடுதல் பதிவாளா் இளங்கோவன், மகளிா் கல்லூரி முதல்வா் உமாதேவி பொங்கியா, கணினி அறிவியல் துறை இணை பேராசிரியா் வானீஸ்வரி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

தருமபுரம் அரசு மகளிா் கல்லூரி பட்டமளிப்பு விழா

செங்கம் இதயா கல்லூரி மாணவிகள் 208 பேருக்கு பணி நியமன ஆணை

100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி பிரசாரம்

மண்ணச்சநல்லூா் திமுக வேட்பாளா் சீ. கதிரவன்
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


