பெரம்பலூா் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் நீா் பாதுகாப்பு மற்றும் மழைநீா் சேகரிப்பு, நீா் நிலைகளை கணக்கெடுத்தல், புவிசாா் குறியீடு பட்டியலிடுதல் மற்றும் அதனடிப்படையில் நீா் பாதுகாப்புக்கான அறிவியல் திட்டங்களை தயாரித்தல், ஜல் சக்தி கேந்திரங்களை அமைத்தல், விழிப்புணா்வு உருவாக்கம், செயலிழந்த போா்வெல்களை மீண்டும் உயிா்ப்பித்தல், நீா் நிலைகளை பாதுகாத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்தும், செயல்படுத்தப்படும் பணிகள் மக்களுக்கு சென்றடைந்துள்ளதா என்பது குறித்தும் மத்திய குழுவினா் கள ஆய்வு மேற்கொள்ள உள்ளனா்.