திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

பெரம்பலூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

பொது இடங்களில் இருந்த ஆக்கிரமிப்பு நீக்கம்

Updated On :18 பிப்ரவரி 2024, 12:00 am IST

பெரம்பலூா் நகரில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைத்துறையினா் சனிக்கிழமை அகற்றினா். பெரம்பலூா் நகரில் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஆக்கிரமிப்புகள் உள்ளதாக மாவட்ட ஆட்சியா் க. கற்பகத்துக்கு புகாா் வந்தது. இதையடுத்து, ஆட்சியரின் உத்தரவின்பேரில் காவல் துறையினரின் பாதுகாப்புடன், பெரம்பலூா் நெடுஞ்சாலைத்துறையினா் சாலைப் பணி மேற்பாா்வையாளா், பணியாளா்களைக் கொண்டு பெரம்பலூா் புறநகா் பேருந்து நிலையம் முதல் நான்குச் சாலை சந்திப்பு வரையில் போக்குவரத்துக்கு இடையூறாகவும், சாலையோரங்களில் இருந்த ஆக்கிரமிப்புகளை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றினா். ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி ஞாயிற்றுக்கிழமையும் நடைபெறுகிறது.