ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மைய கட்டுமானப் பணிகளுக்கு பூமிபூஜை
பெரம்பலூா் அருகேயுள்ள எளம்பலூா் தண்ணீா் பந்தல் பகுதியில், இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையத்தின் புதியக் கட்டடத்துக்கான பூமி பூஜை புதன்கிழமை நடைபெற்றது.

ஊரக சுய வேலைவாய்ப்பு மையக் கட்டுமான பணியை புதன்கிழமை தொடக்கி வைத்த மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ். இயக்குநா்









