குடிநீா் தட்டுப்பாட்டை போக்க கல் குவாரி நீரை பயன்படுத்த முடிவு: ஆட்சியா் தகவல்
பெரம்பலூா் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் குடிநீா் தட்டுப்பாட்டை போக்க கல் குவாரியிலிருந்து தண்ணீா் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா்.

பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள தினசரி காய், கனிச் சந்தையை வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ். உடன், நகராட்சி ஆணையா் ராமா் உள்ளிட்டோா்.









