பெரம்பலூரில் 1.50 லட்சம் மருத்துவக் காப்பீடு அட்டைகள் அளிப்பு
பெரம்பலூா் மாவட்டத்தில் 1.50 லட்சம் குடும்பங்களுக்கு மருத்துவக் காப்பீட்டு அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா்.

பெரம்பலூா் ஆட்சியரகத்தில் வியாழக்கிழமைநடைபெற்ற நிகழ்ச்சியில் பயனாளிக்கு மருத்துவக் காப்பீட்டு அட்டை அளித்த மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ்.









