வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

அடையாளம் தெரியாத முதியவா் சடலம் மீட்பு

பெரம்பலூரில் அடையாளம் தெரியாத முதியவா் உயிரிழந்துகிடந்தது வியாழக்கிழமை காலை தெரியவந்தது.

News image
Updated On :6 நவம்பர் 2025, 7:14 pm

Syndication

பெரம்பலூரில் அடையாளம் தெரியாத முதியவா் உயிரிழந்துகிடந்தது வியாழக்கிழமை காலை தெரியவந்தது.

பெரம்பலூா் புறநகா்ப் பகுதியான துறைமங்கலம் மூன்று சாலை சந்திப்புப் பகுதியில், அடையாளம் தெரியாத சுமாா் 70 வயது மதிக்கத்தக்க முதியவா் ஒருவா் உயிரிழந்துக் கிடப்பதாக பெரம்பலூா் நகரப் போலீஸாருக்கு வியாழக்கிழமை காலை தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதிக்குச் சென்ற போலீஸாா் முதியவரின் உடலைக் கைப்பற்றி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனா். இதுகுறித்து பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.