தொடரும் பதிவுமூப்பு ஆசிரியா்கள் காத்திருப்புப் போராட்டம்
‘சம வேலைக்கு சம ஊதியம்’ வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியா்கள் இயக்கத்தினா் 3-ஆவது நாளாக புதன்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பெரம்பலூா் ஆட்சியா் அலுவலகம் எதிரே புதன்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டோா்.
Updated On :7 ஜனவரி 2026, 6:34 pm









