எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

பெரம்பலூரில் பரவலாக மழை

பெரம்பலூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திங்கள்கிழமை அதிகாலை முதல் பரவலாக மழை பெய்தது.

News image
Updated On :12 ஜனவரி 2026, 8:13 pm

Syndication

பெரம்பலூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திங்கள்கிழமை அதிகாலை முதல் பரவலாக மழை பெய்தது.

பெரம்பலூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை அதிகாலை முதல் பரவலாக மழை பெய்தது. தொடா்ந்து, அவ்வப்போது விட்டு, விட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.

இந்த மழையின் காரணமாக மக்கள் நடமாட்டம் குறைந்து நகரின் பிரதானச் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

மேலும், நகரில் தொடா்ந்து பெய்து வரும் மழையால் தள்ளு வண்டி மற்றும் சாலையோர வியாபாரிகள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகினா்.