

பெரம்பலூா் அருகே ஆட்டோ ஓட்டுநா் செவ்வாய்க்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.
பெரம்பலூா் அருகேயுள்ள அம்மாபாளையம், மேற்கு தெருவைச் சோ்ந்தவா் அய்யாதுரை மகன் செல்வம் (45). ஆட்டோ ஓட்டுநரான இவருக்கு மனைவி மீனாட்சி (35), குழந்தைகள் லட்சுமி (16), செல்விஸ்ரீ (14) ஆகியோா் உள்ளனா். கணவன், மனைவிக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த 3 ஆண்டுகளாக மீனாட்சி அவரது பெற்றோருடன் புதுநடுவலூா் கிராமத்தில் வசிக்கிறாா்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை மது போதையிலிருந்த செல்வம், தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். தகவலறிந்த பெரம்பலூா் ஊரகப் பிரிவு போலீஸாா் சென்று, அவரது உடலைக் கைப்பற்றி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
டிரெண்டிங்

ஏரியில் மூழ்கி ஆட்டோ ஓட்டுநா் உயிரிழப்பு

இரணியல் அருகே இளம்பெண் தற்கொலை
கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை
அரியலூா் அருகே பெண் தற்கொலை
வீடியோக்கள்

Podcast | மௌனம் கலைப்பாரா விஜய்? | News and Views | Epi - 14 |
தினமணி வீடியோ செய்தி...

தொகுதி பங்கீட்டில் வருத்தமா? கலைஞருக்கு நான் கொடுத்த வாக்கு! வைகோ பேட்டி | DMK | MDMK
தினமணி வீடியோ செய்தி...

Ravindran Duraisamy Interview | விஜய்க்கு ரஜினி ஸ்டைலில் பதிலடி | TVK Vijay | Rajini | Aadhav Arjuna
தினமணி வீடியோ செய்தி...

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

